இலங்கையில் தொடரும் பயங்கர சூழல் : ஐ.நா ஆணையாளர் அச்சம்
![news](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vQcEm1cPZcBiF95l1FaA3WzRX8D1PbPpaf4OjzkvnZoQJjXDzRn53v9hGUdNlr4pfb4EQkyuqYTjiH3N8SpJqigYmhzUg_8j4acvyYlDjzLfTKp_UHskhqMonPnwLdqAf4sJVLL3vIUnoIuRzWfcTMm0bPPvKJpg=s0-d)
இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பயமுறுத்தல்களையிட்டு நான் அச்சமடைந்துள்ளேன் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.